top of page

வேத வசனத்தை கைக்கொண்டால் நமக்கு உண்டாகும் ஆசிர்வாதங்கள்‌

வேத வசனத்தை கைக்கொண்டால் நமக்கு உண்டாகும் ஆசிர்வாதங்கள்‌ எவை என்பதை அறியுங்கள்.

1. இரட்சிக்கப்படுவோம். ~ 1 கொரி 15:2

2. எகிப்தியருக்கு வந்த வியாதி எதுவும்‌ நமக்கு வராது. ~ யாத்‌ 15:26

3. கர்த்தர்‌ நம்மோடு இருப்பார்‌ - 2 இராஜ 18:6~7

4. கிறிஸ்துவின் அன்பில்‌ நிலைத்திருப்போம்‌. ~ யோவான் 15:10

5. கிறிஸ்துவுக்கு நாம்‌ சிநேகிதர்‌. ~ யோவான் 15:14

6. திறந்த வாசல்‌ நமக்கு முன்பு வைக்கப்படும். ~ வெளி 3:8

7. தேவ அன்பு பூரணப்படும்‌. ~ 1 யோவான் 2:5

8. தேவனுக்கு சொந்த சம்பத்தாக இருப்போம்‌. ~ யாத்‌தி 19:5

9. நமது காரியங்கள்‌ நமக்கு அனுகூலமாக முடியும்‌. ~ 2 இராஜா 18:6~7

10. நாமும்‌, நமது பிள்ளைகளும்‌ ஏன்றென்றைக்கும்‌ நன்றாக இருப்போம்‌. ~ உபாகம 5:29

11. மரணத்தை காண்பதில்லை. ~ யோவான் 8:51

12. பாக்கியவான்‌. ~ வெளி 1:3

13. பரலோக இராஜ்யத்தில்‌ பெரியவன்‌. ~ மத்‌தேயு 5:19

14. ஜெபம்‌ கேட்கப்படும்‌. ~ 1 யோவான் 3:22

bottom of page