வேத வசனத்தை கைக்கொண்டால் நமக்கு உண்டாகும் ஆசிர்வாதங்கள்
வேத வசனத்தை கைக்கொண்டால் நமக்கு உண்டாகும் ஆசிர்வாதங்கள் எவை என்பதை அறியுங்கள்.
1. இரட்சிக்கப்படுவோம். ~ 1 கொரி 15:2
2. எகிப்தியருக்கு வந்த வியாதி எதுவும் நமக்கு வராது. ~ யாத் 15:26
3. கர்த்தர் நம்மோடு இருப்பார் - 2 இராஜ 18:6~7
4. கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்போம். ~ யோவான் 15:10
5. கிறிஸ்துவுக்கு நாம் சிநேகிதர். ~ யோவான் 15:14
6. திறந்த வாசல் நமக்கு முன்பு வைக்கப்படும். ~ வெளி 3:8
7. தேவ அன்பு பூரணப்படும். ~ 1 யோவான் 2:5
8. தேவனுக்கு சொந்த சம்பத்தாக இருப்போம். ~ யாத்தி 19:5
9. நமது காரியங்கள் நமக்கு அனுகூலமாக முடியும். ~ 2 இராஜா 18:6~7
10. நாமும், நமது பிள்ளைகளும் ஏன்றென்றைக்கும் நன்றாக இருப்போம். ~ உபாகம 5:29
11. மரணத்தை காண்பதில்லை. ~ யோவான் 8:51
12. பாக்கியவான். ~ வெளி 1:3
13. பரலோக இராஜ்யத்தில் பெரியவன். ~ மத்தேயு 5:19
14. ஜெபம் கேட்கப்படும். ~ 1 யோவான் 3:22