top of page

115. அன்பே! அன்பே! அன்பே!

அன்பே! அன்பே! அன்பே!

ஆருயிர் உறவே!

ஆனந்தம் ஆனந்தமே


ஒருநாள உம் தயை கண்டேனையா

அன்னாள் ளெனை வெறுத்தேனையா

உம் தயை பெரிதையா – என் மேல்

உம் தயை பெரிதையா


பரலோகத்தின் அருமைப் பொருளே

நரலோகர மேல் அன்பேனையா

ஆழம் அறிவேனோ – அன்பின்

ஆழம் அறிவேனோ


அலைந்தேன் பல நாள் உமையுமறியா

மறந்தே திரிந்த துரோகி என்னை 

அணைத்தீர் அன்பாலே – என்னையும்

அணைத்தீர் அன்பாலே


பூலோகத்தின் பொருளின் மகிமை

அழியும் புல்லின் பூவைப் போல்

வாடாதே ஐயா – அன்பு

வாடாதே ஐயா

bottom of page