top of page
167. ஜெபசிந்தை எண்ணில்
ஜெபசிந்நை என்னில் தாரும்
நீரே என் அடைக்கலமே
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
உம் மார்ப்பில் சாய்ந்து கொள்வேன்
உண்மை மனதோடு ஜெபித்திட
பரிசுத்த வரம் தாருமே
- ஜெபசிந்நை என்னில் தாரும்
கண்மூடி நான் ஜெபிக்கையில்
கண்மணி போல் காத்துக் கொள்ளும்
உம்மோடு பேசி, உறவாடி நடக்க
தூணையாக அழைத்துச் செல்லும
உம்மை விலகாமல் வழிநடத்தும்
- ஜெபசிந்நை என்னில் தாரும்
என்பாரம் சும்ப்பவரே
உம் அன்பான குரலினாலே
நீ என்றன் பிள்ளை
ஏழை நான் பயப்படவே
இப்பாவியை ஆதரியும்.
- ஜெபசிந்நை என்னில் தாரும்
bottom of page