top of page

167. ஜெபசிந்தை எண்ணில்

ஜெபசிந்நை என்னில் தாரும்

நீரே என் அடைக்கலமே


உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்

உம் மார்ப்பில் சாய்ந்து கொள்வேன்

உண்மை மனதோடு ஜெபித்திட

பரிசுத்த வரம் தாருமே

- ஜெபசிந்நை என்னில் தாரும்

 

கண்மூடி நான் ஜெபிக்கையில் 

கண்மணி போல் காத்துக் கொள்ளும் 

உம்மோடு பேசி, உறவாடி நடக்க 

தூணையாக அழைத்துச் செல்லும 

உம்மை விலகாமல் வழிநடத்தும்

- ஜெபசிந்நை என்னில் தாரும்


என்பாரம் சும்ப்பவரே 

உம் அன்பான குரலினாலே 

நீ என்றன் பிள்ளை 

ஏழை நான் பயப்படவே 

இப்பாவியை ஆதரியும்.

- ஜெபசிந்நை என்னில் தாரும்

bottom of page