நீங்காத பாவம் நீங்காத தேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னைச் சேர்த்திடுவார்
- பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
- பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்