top of page

189. நீங்காத பாவம்

நீங்காத பாவம் நீங்காத தேனோ

நீங்கிடும் நாள் தான் இதோ


பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

வாவென்று அழைக்கிறார்


காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்

கண்டுன்னைச் சேர்த்திடுவார்

- பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்


நினையாத நேரம் மரணம் சந்தித்தால்

எங்கு நீ சென்றிடுவாய்

- பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

bottom of page