top of page

284. கர்த்தாவே உம்மண்டை

கர்த்தாவே உம்மண்டை வந்தோம்

ஆசீர்வாதம் தாரும்;

உம் ஆலயம் விட்டேகும்

முன் சமாதானம் தாரும்.


கர்த்தாவே, வீடு செல்கிறோம்,

எங்களோடு வாரும்;

அமைதியாய் ஐக்கியமாய்

வழி ஏகச் செய்யும்.

bottom of page