top of page

33. வானம் பூமி யாவற்றிலும்

வானம் பூமி யாவற்றிலும்  

இயேசு மேலானவர் 

மனிதர், தூதர், பேய் தானும் 

அவர் உன் விழுவர் 


நான் நம்புவேன்; - 2x  

இயேசு எனக்காய் மாண்டார்;

பாவம் நீங்கச் சிலுவையில் 

உதிரம் சிந்தினார் 


இரட்சகர் உயிர்விட்டதும் 

என்றனுக்காகவே; 

வேறெந்த வாக்குவாதமும் 

வேண்டுவே தில்லையே 


பாவ சங்கிலி யாவையும் 

தறிப்பார் என் இயேசு 

வேதாளத்தின் தலையையும் 

நசுக்குவார் இயேசு 


பாவத்தில் மாலும் யாவருக்கும் 

உயிர் அளிப் பாரே;  

பெலனற்ற ஆத்துமாவுக்குச்  

சக்தி கொடுப்பாரே

bottom of page