top of page

34. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

கர்த்தரிலும் தம் வல்லமையிலும் 

கிருபையாய் யாரும் பலப்படுவோம் 

தீங்கு நாளிலே சாத்தானை 

எதிர்த்து நின்று 

திராணியுடன் போர் புரிவோம் 


சர்வாயுத வாக்கதை 

எடுத்துக் கொள்வோம் 

சாத்தானின் சேனையை முறித்திடுவோம்

அவர் சத்துவ வல்லமையால் 


மாமிசம் இரத்ததுடனும் அல்ல 

துரைத்தனம், அதிகாரம் அந்தகாரத்தின் 

லோகாதிபதியோடும் 

பொல்லா ஆவியோடும் 

போராட்டம் நமக்கு உண்டு 

- சர்வாயுத வாக்கதை 


சத்தியமாம் கச்சையைக் கட்டியே 

நீதியின் மார்க்கவசம் தரித்தே 

சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை 

நாம் கால்களில் தொடுத்து கொள்வோம் 

- சர்வாயுத வாக்கதை 


இரட்சண்யமாம் தலைச்சீராகவும் 

எஷ்ணமும் நாம் அணிந்து கொள்வோம் 

தேவ வசனம்மெனும் ஆவியின் பட்டயம் 

தேவை அதைப் பிடித்துக் கொள்வோம்

- சர்வாயுத வாக்கதை 

bottom of page